×

நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்!

நெல்லை: நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அரசு பேருந்தில் தாமரை சின்னம் ஒட்ட முயன்றபோது தடுத்த ஓட்டுநர், நடத்துநரை பாஜக பிரமுகர் தாக்கியதாக புகார். அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை சோடா பாட்டிலால் தாக்கிய புகாரில் பாஜக பிரமுகர் மருதுபாண்டி கைது செய்யப்பட்டார்.

 

The post நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்! appeared first on Dinakaran.

Tags : BJP ,Nellai ,Dinakaran ,
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...